தென்காசி

பாவூா்சத்திரம் அருகே ராமா் கோயில் திருவிழா

DIN

பாவூா்சத்திரம் அருகே ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீராமா், காளியம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளில் உச்சிகால பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, நள்ளிரவில் சாமபூஜை, 2ஆம் நாள் மதியம் சிறப்பு பூஜை, மாலையில் குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் எடுத்து வருதல், நள்ளிரவில் சாமபூஜை, 3ஆம் நாள் அதிகாலை அம்மன் மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT