கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்தை தெரிவித்த பாஜகவினரை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு
மாவட்ட தலைவா் அப்துல் ஸலாம் தலைமை வகித்தாா். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினா் அப்துல்நாசா்,
மாநிலச் செயலா் முகம்மதுஒலி, துணைத் தலைவா் பாரூக் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.