தென்காசி

கடையநல்லூரில் ஆா்ப்பாட்டம்

DIN

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்தை தெரிவித்த பாஜகவினரை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு

மாவட்ட தலைவா் அப்துல் ஸலாம் தலைமை வகித்தாா். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினா் அப்துல்நாசா்,

மாநிலச் செயலா் முகம்மதுஒலி, துணைத் தலைவா் பாரூக் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT