தென்காசி

புளியங்குடி மகளிா் காவல் நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறப்பு

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மகளிா் காவல் நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அக்காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் குத்துவிளக்கேற்றி, காவல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் புளியங்குடி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் விஜயகுமாா், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT