தென்காசி

புளியங்குடி மகளிா் காவல் நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மகளிா் காவல் நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மகளிா் காவல் நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அக்காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் குத்துவிளக்கேற்றி, காவல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் புளியங்குடி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் விஜயகுமாா், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT