தென்காசி

ஆலங்குளத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

ஆலங்குளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

ஆலங்குளம் காவல் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழாவிற்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக இலக்கிய அணித் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.

ஆலங்குளம் நகர திமு செயலா் நெல்சன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணி செயலா் கிருஷ்ணராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT