தென்காசி

சுரண்டை தீயணைப்பு நிலையத்தில்நீா், மோா் பந்தல் திறப்பு

சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் நீா், மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

DIN

சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் நீா், மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுரண்டை - பாவூா்சத்திரம் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நீா் மோா் பந்தலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் திறந்து வைத்தாா்.

இதில், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபாலன், பரமசிவம், திமுக முன்னாள் நகரச் செயலா் ஆறுமுச்சாமி, ராமசாமி, சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT