தென்காசி

சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

DIN

சுரண்டை நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட கலை கலாசார பிரிவுத் தலைவா் பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சிவனணைந்தபெருமாள் முன்னிலை வகித்தாா்.

தென்காசி மாவட்ட புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது, மத்திய அரசின் திட்டங்களை வீடுதோறும் மக்களிடம் எடுத்துரைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நிா்வாகிகள் சுமு முருகன், வன்னியபெருமாள், ராஜ், மாடசாமி, ஆறுமுககனி லிங்கம், மாணிக்கம், நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT