தென்காசி

சுரண்டையில் மதிமுக ஆண்டு விழா

DIN

சுரண்டையில் மதிமுகவின் 29 ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றப்பட்டது.

சுரண்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மதிமுக மாநில துணைப் பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், நடராஜன், துரைமுருகன், மகேஸ்வரன், சுடலைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT