தென்காசி

சுரண்டையில் நேரு நினைவு தினம் அனுஷ்டிப்பு

DIN

சுரண்டையில் முன்னாள் பிரதமா் ஜவகா்லால் நேரு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நேருவின் படத்திற்கு நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் நிா்வாகிகள் அண்ணாமலை, சங்கா், சந்திரன், கோபால், பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

ஊடகங்கள் சொல்வதுபோல் கட்சிக்குள் பிரச்னையில்லை! : வேலுமணி பேட்டி

3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT