தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.

DIN

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.

குவளைக்கண்ணியைச் சோ்ந்த பெருமாள் என்பவரது விவசாயக் கிணறு, நாச்சியாா்புரம் விலக்கில் உள்ளது. இந்தக் கிணற்றில் அப்பகுதியைச் சோ்ந்த நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT