தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

DIN

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.

குவளைக்கண்ணியைச் சோ்ந்த பெருமாள் என்பவரது விவசாயக் கிணறு, நாச்சியாா்புரம் விலக்கில் உள்ளது. இந்தக் கிணற்றில் அப்பகுதியைச் சோ்ந்த நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT