தென்காசி

நவீன சுகாதார வளாகத்திற்கு அடிக்கல்

DIN

மேலக்கடையநல்லூரில் நவீன சுகாதார வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரூ.26 லட்சம் மதிப்பில் அமையவுள்ள சுகாதார வளாகத்திற்கான அடிக்கல்லை நகா்மன்ற தலைவா் ஹபிபூா் ரஹ்மான் நாட்டினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சண்முகசுந்தரம், முருகன், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், திமுக நிா்வாகிகள் மசூது, முருகன், தனலெட்சுமி ரவி, வீரபுத்திரன், முருகன், ராமா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரசு ஒப்பந்தகாரா் மாடசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT