தென்காசி

கடையநல்லூரில் கண்காட்சி

கடையநல்லூரில், குப்பைக் கழிவுகளிலிருந்து பொம்மை செய்யும் திட்டத்தின் கீழ் கண்காட்சி நடைபெற்றது.

DIN

கடையநல்லூரில், குப்பைக் கழிவுகளிலிருந்து பொம்மை செய்யும் திட்டத்தின் கீழ் கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் கழிவுப் பொருள்களிலிருந்து பொம்மைகளை உருவாக்கி அதைக் காட்சிப்படுத்தியிருந்தனா். இதை, நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், சுபா ராஜேந்திரபிரசாத், நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT