தென்காசி

அச்சம்பட்டியில் ரூ.13.50 லட்சத்தில் தாா்ச்சாலை

DIN

சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டியில் ரூ 13.50 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி 1 ஆவது வாா்டில் உள்ள இந்திரா காலனியில் தாா்ச்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை நகராட்சியின் மூலம் ரூ. 13.50 லட்சம் செலவில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. இதை நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தாா். பொறியாளா் ஹரிஹரன், நகா்மன்ற உறுப்பினா் புஷ்பா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT