தென்காசி

முதல்வா் வருகை: முன்னேற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

DIN

தமிழக முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டம் இலத்தூா் வேல்ஸ் பள்ளி வளாகத்தில் டிசம்பா் 5 இல் நடைபெறும் அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் மேடை அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை ஆட்சியா் ப.ஆகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT