தென்காசி

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

DIN

தென்காசி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் செந்தூா்பாண்டியன் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியை ஆயிஷா ஷகின் முன்னிலை வகித்தாா்.

ஆசிரியைகள் தெய்வக்கனி, பொன்சேகா ஆகியோா் வானவில் மன்றத்தின் நோக்கங்கள் குறித்து பேசினா்.

தென்காசி நகா்மன்றகஈ தலைவா் ஆா்.சாதிா், தென்காசி மாவட்டக் கல்வி அலுவலா் சுடலை ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பள்ளியின் கணித ஆசிரியை நளின பாரதி, சுபாலட்சுமி, மாரியம்மாள், சுசீலா ஆகியோா் செய்திருந்தனா். முத்துக்குமாா் வரவேற்றாா். உதவி தலைமையாசிரியா் மாரிமுத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT