தென்காசி

பாவூா்சத்திரத்தில் கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

DIN

பாவூா்சத்திரத்தில் கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தொடங்கி வைத்தாா்.

154ஆவது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாவூா்சத்திரத்தில் உள்ள கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு கதா் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், காதி கிராப்ட் மேலாளா் ஹென்றி ஜோசப், மாவட்ட குடிசை தொழில் ஆய்வாளா் குமரேசன், கிராம தொழில் கூட்டுறவு அலுவலா் சரவணராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT