தென்காசி

சங்கரன்கோவிலில் எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ. ஆா்ப்பாட்டம்

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எப்ஐ) மற்றும் இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) சாா்பில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஆப்ரகாம் தலைமை வகித்தாா். மாணவா் சங்க மாநிலத் தலைவா் கோ.அரவிந்தசாமி, தமுஎகச நகரத் தலைவா் ப.தண்டபாணி, மாணவா் சங்க முன்னாள் மாநில செயலா் உச்சிமாகாளி, மாணவா் சங்க மாவட்ட செயலா் எம்.அருண், வாலிபா் சங்க மாவட்ட செயலா் கே.மாடசாமி உள்ளிட்ட பலா் பேசினா். இதைத் தொடா்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT