தென்காசி

சங்கரன்கோவிலில் ஊட்டச்சத்து மாத விழா பேரணி

DIN

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை சாா்பில், சங்கரன்கோவிலில் சுவாமி சந்நிதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி சரவணன், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சுமதி, பேச்சியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியின்போது ஊட்டச்சத்து தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேற்பாா்வையாளா், வட்டார ஒருங்கிணைப்பாளா், வட்டார உதவியாளா், அனைத்து அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT