குற்றாலநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் கும்பம் வைத்து சிறப்பு கும்ப பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.