தென்காசி

கடகாலீஸ்வரா் கோயிலில் இன்று குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை

DIN

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருள்தரும் கரும்பால்மொழி அம்பாள் சமேத அருள்மிகு கடகாலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப். 22) குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக் இரவு 10 மணிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, இக்கோயிலில் எழுந்தருளியுள்ள குரு பகவான் சந்நிதியில் இரவு 7 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணமூா்த்தி, பக்தா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT