தென்காசி

சுரண்டை நகராட்சியில் உரிய காலத்தில் சொத்து வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை

DIN

 சுரண்டை நகராட்சியில் உரிய காலத்துக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுரண்டை நகராட்சிக்குச் செலுத்து வேண்டிய 2023-24ஆம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை 30.04.2023ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்துவரியில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா் ஆகிறாா்கள்.

எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை உரிய காலத்துக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT