தென்காசி

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஒன்றிய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஒன்றிய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், கந்தசாமி முன்னிலை வகித்தனா். திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்புப் பணிக்கு ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினா் மேரி மாதவன் பேசினாா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை, சுரண்டை நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்வதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT