தென்காசி

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஒன்றிய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், கந்தசாமி முன்னிலை வகித்தனா். திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்புப் பணிக்கு ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினா் மேரி மாதவன் பேசினாா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை, சுரண்டை நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்வதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT