தென்காசி

சங்கரன்கோவிலில் எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் எல்ஐசி ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவிலில் எல்ஐசி ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

12 மணி நேர வேலை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, எல்ஐசி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ். ஹரிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ஸ்டாலின் அசோக் முன்னிலை வகித்தாா். எல்ஐசி ஊழியா்கள் பங்கேற்று, முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT