தென்காசி

ஆலங்குளத்தில் பெண் கவுன்சிலா் போராட்டம்

ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் 3ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் தனது வாா்டு மக்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

DIN

ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் 3ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் தனது வாா்டு மக்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

3வது வாா்டு உறுப்பினா் ஆரோக்கிய மேரி, தனது வாா்டில் நடைபெறும் பேவா் பிளாக் கல் பதிக்கும் பணியில் சுணக்கம் உள்ளதாகக் கூறி, பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தாராம். எனினும், பணியில் சுணக்கம் உள்ளதாம்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி அவரது தலைமையில் வாா்டு மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் போலீஸாா் வந்து, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT