தென்காசி

போக்சோவில் முதியவா் கைது

DIN

ஆழ்வாா்குறிச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 67 வயது முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஆழ்வாா்குறிச்சி காவல் சரகப் பகுதியில் 10 வயது சிறுமி இயற்கை உபாதைக்காகச் சென்றபோது, அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கல்யாணிபுரத்தைச் சோ்ந்த கணேசன் ( 67) என்பவா் அச்சிறுமிக்க்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT