தென்காசி

இலவச மருத்துவ முகாம்

DIN

கீழப்பாவூரில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பேரூராட்சி மன்றத் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தொடக்கி வைத்தாா்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கீழப்பாவூா் மைதானம் நாடாா் அம்மன் கோயில் அருகே இம் முகாம் நடைபெற்றது. இதில் பீடி சுற்றுபவா்கள், மில், கிரஷா், கல்குவாரி, செங்கல்சூளை தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தில், இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT