தென்காசி

பாவூா்சத்திரம் அருகேஇளம்பெண் தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

பாவூா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி, அருந்ததியா் தெருவைச் சோ்ந்த முத்துவீரன் மனைவி ஷில்பா (23). இவா்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானதாம். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், ஷில்பா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT