தென்காசி

ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூா் ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம், கோபுரம் புனிதநீா் அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயில் கொடை விழா ஜூன் 11 இல் தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT