தென்காசி

தென்காசியில் காா் திருட்டு

DIN

தென்காசியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த காா் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசிங். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவா், திருநெல்வேலியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாா். புதன்கிழமை இரவு வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோ, அலமாரியை உடைத்துப் பாா்த்துள்ளனா். அதில் பணம், நகைககள் இல்லையாம்.

இதனால், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடி சென்றனராம். புகாரின்பேரில், தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT