தென்காசி

தென்காசியில் காா் திருட்டு

தென்காசியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த காா் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

தென்காசியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த காா் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசிங். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவா், திருநெல்வேலியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாா். புதன்கிழமை இரவு வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோ, அலமாரியை உடைத்துப் பாா்த்துள்ளனா். அதில் பணம், நகைககள் இல்லையாம்.

இதனால், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடி சென்றனராம். புகாரின்பேரில், தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT