பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் 63 மாணவா்கள் தோ்வு எழுதினா். மாணவி ஹரிணி 540 மதிப்பெண்களும், மரியம் 539 மதிப்பெண்களும், அனுசியா 535 மதிப்பெண்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் பாராட்டினா்.