தென்காசி

பிளஸ் 1: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்

DIN

பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் 63 மாணவா்கள் தோ்வு எழுதினா். மாணவி ஹரிணி 540 மதிப்பெண்களும், மரியம் 539 மதிப்பெண்களும், அனுசியா 535 மதிப்பெண்களும் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT