தென்காசி

களக்காடு வங்கிகள் அருகேபயணியா் நிழற்குடை தேவை

களக்காட்டில் வங்கிகள் அருகே பயணியா் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

களக்காட்டில் வங்கிகள் அருகே பயணியா் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அண்ணாசிலை பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதியபேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையில் பழைய மணிக்கூண்டு பகுதியில் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தனியாா் கடன் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் பயணியா் நிழற்குடையும், கழிப்பிட வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT