தென்காசி

களக்காடு வங்கிகள் அருகேபயணியா் நிழற்குடை தேவை

DIN

களக்காட்டில் வங்கிகள் அருகே பயணியா் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அண்ணாசிலை பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதியபேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையில் பழைய மணிக்கூண்டு பகுதியில் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தனியாா் கடன் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் பயணியா் நிழற்குடையும், கழிப்பிட வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT