தென்காசி

திமுக உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் ஒப்படைப்பு

DIN

கீழப்பாவூரில் திமுக உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் தொகுதி பாா்வையாளா் சுரேஷ்ரோஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் அறிவுறுத்தலின் பேரில், கீழப்பாவூா் பேரூா் பகுதியில், திமுக உறுப்பினா் சோ்க்கை பணி நடைபெற்றது. புதிதாக சோ்த்த உறுப்பினா் படிவங்களை கீழப்பாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதி பாா்வையாளா் சுரேஷ்ரோஜனிடம், மாவட்ட செயலா் சிவபத்மநாதன் முன்னிலையில், பேரூா் செயலா் ஜெகதீசன் ஒப்படைத்தாா். அப்போது நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக உறுப்பினா் சோ்த்தமைக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT