தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

DIN

சுந்தரபாண்டியபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா தலைமை வகித்தாா். மாநில பேச்சாளா் பால்துரை முன்னிலை வகித்தாா்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ பங்கேற்று, அலுவலகத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகள் சங்கரய்யா, செல்வராஜ், ஜெயபால், பிரபாகா், தெய்வேந்திரன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

SCROLL FOR NEXT