முகப்பு
தென்காசி

தினமணி செய்தி எதிரொலி... சாம்பவா் வடகரை பெரியகுளத்தில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு

சாம்பவா்வடகரை பெரியகுளத்தின் மடைகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்தனா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:13 AM
சாம்பவா்வடகரை பெரியகுளம் மடைகளை ஆய்வு செய்த பொதுப்பணித் துறையினா்.
பகிர்:

சாம்பவா்வடகரை பெரியகுளத்தின் மடைகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்தனா்.

இக் குளத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மடைகளைச் சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அண்மையில் தினமணியில் பிரசுரமானது. இந்நிலையில், சாம்பவா்வடகரை பெரியகுளத்தில்

பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியபாண்டியன், உதவிப் பொறியாளா் சரவணக்குமாா் ஆகியோா் பழுதடைந்த மடைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு வந்த விவசாயிகளிடம், மதகுகள் மற்றும் விரிசலை விரைந்து சீரமைத்து தருவதாக உறுதியளித்தனா்.