தென்காசி

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

Syndication

தமிழக முதல்வா் பிறந்த நாளை முன்னிட்டு, சுரண்டை அருகேயுள்ள சாம்பவா் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள், பரிசுத் தொகை, கணினி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை பிரபாவதி தலைமை வகித்தாா். பேரூா் செயலா் முத்து முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத்தொகை, பள்ளிக்கு கணினி வழங்கிப் பேசினாா்.

பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சண்முகவேல், முத்துக்குமாா், மாணிக்கம், சங்கராமன், அண்ணாமலை, ஐயப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் சுடலைமுத்து வரவேற்றாா்.

கிராம உதவியாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ வழக்கு: விசாரணை பிப்.16-க்கு ஒத்திவைப்பு

ஆலங்குளத்தில் வீடு, காய்கறி சந்தையில் தீ விபத்து

பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு அடிக்கல்

SCROLL FOR NEXT