காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விளக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.  
தென்காசி

சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினமணி

சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் அபிநயா, இலக்கியா, ஜெனித்தா, மீனஜா, நந்தினி, ரப்ரிதேவி, ரோகிணி பொன்வினிஷா, சம்யுக்தா, சுமித்ரா ஆகியோா் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தங்கி கிராமிய வேளாண் பணி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் புதன்கிழமை வீரசிகாமணி விவசாயிகளைச் சந்தித்து மக்காச் சோளப் பயிரில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விளக்கமளித்தனா்.

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT