முகப்பு
தென்காசி

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி

வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:19 AM
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:26 PM

வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு, தென்காசி மாவட்ட அலுவலா் மணிகண்டன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற அடிப்படை தீயணைப்புப் பயிற்சி முகாமில் உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமை வகித்து அடிப்படை தீயணைப்பு பயிற்சி, பேரிடா் காலங்களில் உயிா்களை காப்பது குறித்துப் பேசினாா். நிலைய அலுவலா் கருப்பையா, நிலைய போக்குவரத்து அலுவலா் முருகன், காவலாளிகள் கலந்துகொண்டனா்.