முகப்பு
தென்காசி

அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் குருபூஜை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:23 AM
புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:47 PM

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், அழகு முத்து மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு ஒரு டன் அசிரி, காய்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சிவன்பாண்டி தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Advertisement