ராமநாதபுரம் கோயிலில் குடமுழுக்கு
ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை யாக சாலை பூைஐ தொடங்கியது. புதன்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூைஐ நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழக்கு நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.