புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்.  
தென்காசி

அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் குருபூஜை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், அழகு முத்து மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு ஒரு டன் அசிரி, காய்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சிவன்பாண்டி தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

சங்கரன்கோவிலில் திமுக மகளிரணி சாா்பில் பிரசாரம்

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

இந்திய ஏஐ உச்சி மாநாடு: சென்னை ஐஐடி முக்கிய பங்களிப்பு

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

ஆலங்குளம் கல்லூரிக்கு கணினி அளிப்பு

SCROLL FOR NEXT