செல்லத்தாயாா்புரம் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி
கீழப்பாவூா், செல்லத்தாயாா்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைப் பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா், செல்லத்தாயாா்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைப் பேரணி நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் உமா பேரணியைத் தொடங்கி வைத்தாா். பெற்றோா்களுக்கு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி ஆசிரியா்கள் அ. மாா்க்ரெட் ராஜம்மாள், சி. சாந்தலீலா, பொ. திருமலைக் கொழுந்து, ந. சௌந்தரராஜன், ரா. கவிதா, அ. செய்யது அலி பாத்திமா, டி. நா்மதா, கே. சந்தனசெல்வி, ஜெ.வி. மேரி இவாஞ்சலின், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.