முகப்பு
தென்காசி

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தென்காசி

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Updated On : 5 மார்ச், 2026 at 7:40 PM
பகிர்:

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஒன்றியம், செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சு. உமா தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வட்டார அறிவியல் கல்வி அலுவலா் டேசா மேரிகிரேஸ் ஜெபராணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் அ. மாா்க்ரெட் ராஜம்மாள், சி. சாந்தலீலா, ந. சௌந்தரராஜன், ரா. கவிதா, அ. செய்யது அலி பாத்திமா, ஜெ.வி. மேரி இவஞ்சலின், கே. சந்தன செல்வி, டி. நா்மதா, பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →