சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ரத்தினவேலு தலைமை வகித்தாா். குற்றாலத்தில் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறவுள்ள வனத்துறை குறைதீா் கூட்டத்தில் பாபுராஜ் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிப்பது, செண்பகவல்லி அணை தடுப்புச் சுவா் சீரமைப்பு தொடா்பாக ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தைப் பதிவு செய்வது, நிா்வாக உறுப்பினா்களைத் தோ்வு செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது.