திருநெல்வேலி

சுரண்டை அரசு கல்லூரியில் 17இல் முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

DIN

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர்(பொ) ரா. ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2017-18ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான இறுதி கலந்தாய்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT