திருநெல்வேலி

பாளை.யில் ராமாயண தொடர் சொற்பொழிவு

DIN

நெல்லை கம்பன் கழகத்தின் 413ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் தமிழாசிரியர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். புலவர் வீ. செந்தில்நாயகம், கழகத் தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர். முனைவர்கள் போசு, சு. பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பே. சங்கரபாண்டியன் வரவேற்றார். கழகச் செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT