முகப்பு
திருநெல்வேலி

சாரணர் இயக்க துணை ஆணையாளர் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை மற்றும் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநில தலைமைத் துணை ஆணையாளராக, அடைக்கலப்பட்டணம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பள்ளிக் கல்வித் துறை மற்றும் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநில தலைமைத் துணை ஆணையாளராக, அடைக்கலப்பட்டணம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி, எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜி. இராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.
இயக்கத்தின் மாநில தலைவர் ஒப்புதலோடு, மாநில தலைமை ஆணையாளர் ஹர்சத்மேத்தா, இதற்கான உத்தரவினை வெளியிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →