திருநெல்வேலி

காலமானார்: எஸ்.விஸ்வநாத பாண்டியன்

DIN

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எஸ்.விஸ்வநாத பாண்டியன் (70) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 16) இரவு  காலமானார்.
திருநெல்வேலி நகரம், பாட்டப்பத்தைச் சேர்ந்த இவர்,  மாநகராட்சியில் 1996-2001; 2001-2006 ஆண்டுகளில் துணை மேயராக பதவி வகித்தார். தற்போது, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT