திருநெல்வேலி

6 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.16) நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.16) திருநெல்வேலி வட்டத்தில் கங்கைகொண்டான் குறுவட்டத்தில் சிவகுருநாதன்திருத்து கிராமம், ராதாபுரம் வட்டத்தில் ராதாபுரம் கிராமம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் சிங்கம்பட்டி குறுவட்டம், ஆலடியூர் பகுதி 2, நான்குனேரி வட்டத்தில் நான்குனேரி குறுவட்டம், செண்பகராமநல்லூர் கிராமம், பாளையங்கோட்டை வட்டத்தில் பாளையங்கோட்டை பகுதி 3, நடுக்கமுடையார்குளம், சங்கரன்கோவில் வட்டத்தில் வன்னிகோனேந்தல் குறு வட்டத்தில் மேலஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில், பொதுமக்கள் பங்கேற்று இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை போன்ற அரசு திட்டங்கள், வருவாய்த்துறை சான்றுகள் போன்ற திட்டங்களை பெற மனு அளித்து பெறலாம் என தெரிவிரக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT