திருநெல்வேலி

பாளை.யில் ஜன. 23, 24இல்  காளான் வளர்ப்பு பயிற்சி

DIN

பாளையங்கோட்டை  சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் (தன்னாட்சி), காளான் வளர்ப்பு தொழில்நுட்ப இலவச பயிற்சி முகாம் இம்மாதம் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், அக்கல்லூரியும் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன. இதில், வேலைவாய்ப்பற்றோர், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க பெயர் பதிவுக்கு இம்மாதம் 22 ஆம் தேதி கடைசி. மேலும், விவரங்களுக்கு 8056607300, 8072505911 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என  சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT