திருநெல்வேலி

நெல்லை அரிசி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

DIN

திருநெல்வேலி நகரத்தில் தனியார் அரிசி மொத்த விற்பனை கடையில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி நகரம் மேலமாடவீதியில் நெல்,  அரிசி மொத்த வியாபாரம் செய்யும் கடை உள்ளது. இந்தக் கடையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். கொள்முதல் விவரங்கள்,  விற்பனை ரசீதுகள்,  வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். உரிமையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT