திருநெல்வேலி

சுரண்டையில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

DIN

சுரண்டை பேரூராட்சி பகுதியில் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
திறந்த வேனில் நின்று சுரண்டை பேரூராட்சி பகுதி, திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாகுறிச்சி ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.  அவருடன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT